தமிழ்நாடு

“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். “டிட்வா” புயல் [மேலும்…]

தமிழ்நாடு

கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]

தமிழ்நாடு

ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000… பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி…!!! 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டை, மயிலாடுதுறை [மேலும்…]

தமிழ்நாடு

புயல் அபாயம்: “திமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு” முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!! 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் [மேலும்…]

தமிழ்நாடு

தவெக 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, [மேலும்…]

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக [மேலும்…]

தமிழ்நாடு

திருவண்ணாமலை மகாதீபம்: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மைய நிகழ்ச்சியாக, [மேலும்…]

தமிழ்நாடு

நவ.28, 29-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்..!

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது : “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் [மேலும்…]

தமிழ்நாடு

குரும்பூரில் பரபரப்பு… “இரவு நேரத்தில் வெள்ளைச் சேலையுடன் வரும் ‘பெண் வேடமிட்ட நபர்”! வீடுகளின் கதவுகளைத் தட்டிப் பயமுறுத்துவதால் பீதி..!! 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் பெண் வேடமிட்டு (வெள்ளை நிறச் சேலை அணிந்த சுமார் 50 வயது [மேலும்…]