அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். [மேலும்…]
Category: தமிழ்நாடு
த.வெ.க-வை குறிவைத்து தாக்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..!!
தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த ஆட்சி மாற்றத்திற்குத் தேர்தலுக்கு [மேலும்…]
திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு – தமிழிசை கண்டனம்!
திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், [மேலும்…]
திமுக வழியில் பயணிக்கும் தவெகவை, திமுகவைப் போல தமிழ்நாட்டு மக்கள் வீழ்த்துவார்கள்
காவி உடையில் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே திமுக தான் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..!!
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் சோக சம்பவம் நிகழ்ந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் [மேலும்…]
நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!
கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர். மீன்களின் இனப்பெருக்க பருவ [மேலும்…]
தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்! குவியும் பாராட்டு
தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் [மேலும்…]
ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் – ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது. நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் [மேலும்…]
10 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வரவில்லை! போராட்டத்தில் குதித்த மதுரை மக்கள்
சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மதுரையில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, [மேலும்…]
சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..!
சென்னை ஆட்சியராக மாலதி ஹெலனும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளிணியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூரில் சரண்யா அரி, திருவள்ளூர் [மேலும்…]
இன்று முதல் 3 நாட்களுக்கு மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!
முருகப் பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மருதமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் வந்து [மேலும்…]
