தமிழ்நாடு

கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட் 

பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் [மேலும்…]

தமிழ்நாடு

வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு! – காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் [மேலும்…]

தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]

தமிழ்நாடு

உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!

வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த [மேலும்…]

தமிழ்நாடு

20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!

திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி [மேலும்…]

தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பின்னர் [மேலும்…]