தமிழ்நாடு

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் [மேலும்…]

தமிழ்நாடு

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று [மேலும்…]

தமிழ்நாடு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?

கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் [மேலும்…]

தமிழ்நாடு

நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று எய்ம்ஸ் [மேலும்…]

தமிழ்நாடு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று  எண்ணுகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். [மேலும்…]

தமிழ்நாடு

 ‘செல்போனில் கிரிக்கெட்’: ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு [மேலும்…]