கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கையின் முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 15ஆம் நாள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் [மேலும்…]
மே 9-ல் தமிழில் வெளியாகும் ‘தொடரும்’ திரைப்படம்!
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் படம் வரும் 9-ம் தேதி தமிழில் ரிலீசாகவுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். [மேலும்…]
வாரத்தின் முதல்நாளே உயர்ந்த தங்கம் விலை; பொதுமக்கள் ஷாக்
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாம ஒரே நிலையாக இருந்த தங்க விலையில் திங்கட்கிழமை (மே 5) சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் [மேலும்…]
மதுரை சித்திரை திருவிழா – வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான [மேலும்…]
நத்தம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா!
நத்தம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உற்சாகமாக மீன்பிடித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எட்டையம்பட்டி கிராமத்தில் 50 [மேலும்…]
அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
அதிமுகவுடன் பாஜக presure கூட்டணி அல்ல pleaser கூட்டணி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
யாரும் நம்பி ஏமாறாதீங்க..! உங்களுக்கு பிடித்தவர்களின் குரலில் அழைப்பு வரும் ஆனா…
மோசடி செய்பவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் குரலைப் போலவே மிமிக்கிரி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை [மேலும்…]
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற வாய்ப்பில்லை : ராம சீனிவாசன்..!
மதுரையில் ராம சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் [மேலும்…]
சென்னையிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி?
சென்னையிலிருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய அதிகாரிகளால் தேடப்படும் சந்தேக நபர் தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கையையடுத்து, கொழும்பு விமான நிலையத்தில் விரிவான [மேலும்…]
தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!
நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் [மேலும்…]
