ஆன்மீகத்தில் கடவுள் சிவபெருமானின் ஆலகால விஷத்தை அருந்திய இரவில், உலகம் உய்ய வேண்டி தேவர்களும் முனிவர்களும் விழித்திருந்து வழிபட்ட காலமே மகா சிவராத்திரி.
2026 ஆம் ஆண்டில், மகா சிவராத்திரி பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இது மிகவும் கடுமையான விரத முறைகளில் ஒன்றாகும்.
ஒரு நாள் முழுவதும் உணவின்றி, இரவு முழுவதும் நான்கு கால பூஜைகளிலும் கண் விழித்து இறைவனை வழிபட வேண்டும். இருப்பினும், சில குறிப்பிட்ட நிலையில் உள்ளவர்கள் இந்த விரதத்தைத் தவிர்ப்பது நல்லது.
மகா சிவராத்திரி 2026: யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?
Estimated read time
0 min read
