சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழக அரசின் தலைமை காஜி காலமானார்..!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். [மேலும்…]
கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் நடைபெற்ற சோதனையில் 50 சவரன் நகைகள் போலியானவை என [மேலும்…]
எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் [மேலும்…]
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை!
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று [மேலும்…]
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் சந்திப்பு
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கூறியுள்ளார். டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக [மேலும்…]
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள்?… பொது சுகாதாரத்துறை விளக்கம்…!!!
கடந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழக [மேலும்…]
தமிழகத்திற்கு வருகிற 25, 26ம் தேதிகளில் ரெட் அலர்ட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு [மேலும்…]
புதுக்கோட்டை திருவரங்குளம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். திருவரங்குளம் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் [மேலும்…]
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
சனிக்கிழமை (மே 24) அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக [மேலும்…]
“ED-ஐ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் [மேலும்…]
