தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை!

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக [மேலும்…]

தமிழ்நாடு

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டதற்கு எதிர்ப்பு [மேலும்…]

தமிழ்நாடு

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய [மேலும்…]

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கனமழை 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், [மேலும்…]

தமிழ்நாடு

பாமக கட்சியை இவர்தான் வழிநடுத்துவார்….” கௌரவ தலைவர் ஜி.கே அன்புமணி பளீச்….!! 

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கட்சியின் முக்கிய அங்கமான வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பலரும் வருகை தந்தனர். [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை

மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளின் விளைவாக, தமிழ்நாட்டில் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அடுத்த நஞ்சகவுண்டன்பாளையம் [மேலும்…]