மேஷம்: இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஆவின் நெய், பன்னீர் விலை 5-வது முறையாக உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் [மேலும்…]
காரைக்குடி ரயில் நிலையம் உலக தரத்திற்கு மாற்றம்..!
காரைக்குடி ரயில் நிலையத்தை தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது திருச்சி, மானாமதுரை, திருவாரூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை [மேலும்…]
சென்னை WONDERLA தீம் பார்க்- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா (Wonderla) பொழுதுப்போக்கு பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இது மக்கள் [மேலும்…]
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு [மேலும்…]
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், [மேலும்…]
சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி..!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் , 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.13 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில், [மேலும்…]
உலக எய்ட்ஸ் நாள்: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு’ [மேலும்…]
நாளை நெற்பயிர்கள் கணக்கெடுப்பு
டிட்வா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் [மேலும்…]
சென்னையை நெருங்கும் டிட்வா புயல்
டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. வங்கக்கடலில் ’டிட்வா’ புயல் உருவாகி உள்ளது. [மேலும்…]
மின் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை 17.10.2025 முதல் துவங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் [மேலும்…]
