பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்த ராஜதந்திரப் பயணம் இந்தியாவிற்குப் பிரம்மாண்ட பொருளாதார மற்றும் உத்திசார் பலத்தைத் [மேலும்…]
Category: தமிழ்நாடு
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் [மேலும்…]
டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!
மூன்று டிஜிபிக்கள் கொண்ட பட்டியலை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அளித்த மனுவை யுபிஎஸ்சி நிராகரித்து விட்டது. தமிழகத்தின் டிஜிபி பதவிக்கான யுபிஎஸ்சி [மேலும்…]
8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் லீச்சியாங் உரை
8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி மற்றும் ஹொங்சியௌ சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழா நவம்பர் 5ஆம் நாளில் நடைபெற்றது. சீன [மேலும்…]
இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை [மேலும்…]
தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலை விடுதியின் குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை [மேலும்…]
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல [மேலும்…]
சி.பி.எஸ்.இ தேர்வு: இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா?- அன்புமணி
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? தேர்வு அட்டவணையை திருத்த வேண்டும் என பாமக [மேலும்…]
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. [மேலும்…]
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் [மேலும்…]
