பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்த ராஜதந்திரப் பயணம் இந்தியாவிற்குப் பிரம்மாண்ட பொருளாதார மற்றும் உத்திசார் பலத்தைத் தந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 40 பில்லியன் டாலர் புதிய முதலீட்டு அர்ப்பணிப்புகள் இந்தியாவிற்கு வரவுள்ளன.
இதன் இந்திய மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
உலகளாவிய வணிக நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடனான சந்திப்பில் இந்த அதிரடி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணம்: இந்தியாவிற்கு ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு
Estimated read time
0 min read
