தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே வெறிநாய்க்கடியின் வீரியம் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொது மக்களுக்கு பாராட்டு சான்றிதழை [மேலும்…]
கடந்த டிசம்பரில் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு:3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்
கடந்த ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 320240கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று சீனத் தேசிய அன்னிய [மேலும்…]
கொடி நாள் தினத்தையொட்டி முன்னாள் இராணுவ வீரருக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நேற்று கொடி நாள் தினத்தை முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேனாள் வட்டாட்சியரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான [மேலும்…]
தங்கத்தின் விலை குறைந்தது!
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும்; வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி [மேலும்…]
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் முறையாக பெண் நியமனம்
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் [மேலும்…]
மேட்டூர் அணையை தூர்வார டெண்டர் வெளியீடு
1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் [மேலும்…]
சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஓதுவார்களின் நிலைமை
ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர். [மேலும்…]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே
எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று நவம்பர் [மேலும்…]
பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ரூ.550 கோடியில் புதிய இரட்டை வழி மின்சார [மேலும்…]
