இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்கும் வகையில், மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்களை (MSU) அவசரகால மருத்துவச் சேவைகளுடன் இணைத்த உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இத்தகைய மேம்பட்ட சேவையை வெற்றிகரமாகச் செயல்படுத்திய நாடு இந்தியா மட்டுமேயாகும்.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை!
Estimated read time
1 min read
You May Also Like
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
September 20, 2025
13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் இளைஞர்
December 26, 2025
More From Author
ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து
August 20, 2024
தேசிய விளையாட்டு தினம் 2024
August 29, 2024
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!
May 11, 2025
