உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]
Category: இந்தியா
நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களுக்கு நீதி: பிரதமர் மோடி பெருமிதம்!
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் [மேலும்…]
புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையா? – மத்திய அரசு விளக்கம்!
புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் [மேலும்…]
இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை கடற்படையில் இணைப்பு!
நாளை கடற்படையில் இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் [மேலும்…]
மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!
மேகாலயாவில் இன்று நண்பகல் 12.42 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவில் இன்று லேசான [மேலும்…]
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் [மேலும்…]
தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்க இயக்குனரகம் மீண்டும் புதிய சம்மன் [மேலும்…]
எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்
நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக [மேலும்…]
அயோத்தி விமானம் நிலையம் : டிசம்பர் 30இல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் [மேலும்…]
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு விழாவில் [மேலும்…]
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்கிறார்!
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள [மேலும்…]