பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 [மேலும்…]
Category: இந்தியா
எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்
நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக [மேலும்…]
அயோத்தி விமானம் நிலையம் : டிசம்பர் 30இல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் [மேலும்…]
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு விழாவில் [மேலும்…]
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்கிறார்!
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள [மேலும்…]
எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு : தீவிரவாதி பலி!
ஜம்மு பகுதியில் உள்ள அக்னூர் செக்டார் பகுதியில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது [மேலும்…]
விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் [மேலும்…]
மாணவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சித்தராமையா!
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை திரும்பப்பெறும் முதலமைச்சர் சித்தராமையாவின் முடிவு மதச்சார்பற்ற தன்மை குறித்து கவலையை ஏற்படுத்துவதாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர [மேலும்…]
நொய்டாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் [மேலும்…]
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையான18 நாட்களில் [மேலும்…]
முன்னாள் பிரதமர் தேவகௌடாவைச் சந்தித்த பிரதமர் மோடி!
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடாவை, டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார். கர்நாடக [மேலும்…]