பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 [மேலும்…]
Category: இந்தியா
DEEP SEEK செயலியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
“DEEP SEEK” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. [மேலும்…]
காங்கிரஸ் முன்னாள் எம்.பி-க்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு டெல்லியில் [மேலும்…]
இன்று தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகைதரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்றிரவு கோவை [மேலும்…]
10 ஆண்டுகளில் இந்தியா – பிரிட்டன் வர்த்தகத்தை மூன்று மடங்காக உயர்த்த திட்டம்
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குகின்றன. இருதரப்பு வர்த்தகத்தை [மேலும்…]
பஞ்சாபில் 40 போலி பயண முகவர்களின் உரிமங்கள் ரத்து
சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் டாங்கி வழிகள் வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்ட [மேலும்…]
2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் [மேலும்…]
வரும் ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் : பிரதமர் மோடி
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிக்கு தாமதமாக [மேலும்…]
இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே திட்டம்
சுவிட்சர்லாந்து மற்றும் அதன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) கூட்டாளிகளான ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவை இந்தியாவில் 100 பில்லியன் டாலர் [மேலும்…]
“ஒடிசி நடனத்தின் தந்தை”… பத்மஸ்ரீ மயாதார் ராவுத் காலமானார்
இந்தியாவின் மிகச் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவர் மயாதார் ராவுத். இவருக்கு 92 வயது ஆகும் நிலையில் வயது மூப்பின் காரணமாக டெல்லியில் காலமானார். [மேலும்…]
இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கை
இந்திய நிதியமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டாலர் (தோராயமாக ₹6,000 கோடி) [மேலும்…]