சீனாவைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு ‘Hui Si Kai Wu’ என்ற புதிய உட்பொதிந்த நுண்ணறிவு மேடையை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. வெவ்வேறு [மேலும்…]
Category: இந்தியா
பிப்ரவரி 3ஆம் தேதி திருச்சூரில் நடைபெறும் மகா சம்மேளனத்தில் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்
நாடாளுமன்ற தேர்தலுக்கான கேரள காங்கிரஸின் இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகள் கேரளாவில் திருச்சூர் தேக்கின்காட் மைதானத்தில் பிப்ரவரி 3ம் தேதி அக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் [மேலும்…]
புட்டினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடினார். X இல் ஒரு இடுகையின் மூலம், பிராந்திய மற்றும் உலகளாவிய [மேலும்…]
தினசரி வானிலை முன்னறிவிப்பு ஒருங்கிணைப்புக்கு வாதிடுகிறார் ஐஎம்டி தலைவர்
2023 ஆம் ஆண்டில், இந்தியா 86% நாட்களில் தீவிர வானிலையை எதிர்கொண்டது, உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதித்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) [மேலும்…]
1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச [மேலும்…]
மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இரண்டவது பெரிய யாத்திரையான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் தவ்பால் நகரின் [மேலும்…]
இந்தியாவில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 3,075 ஆக உயர்ந்துள்ளது. [மேலும்…]
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் மிலிந்த் தியோரா
மிலிண்ட் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், 55 ஆண்டுகள் தங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் [மேலும்…]
தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டம்
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் [மேலும்…]
கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை சீராக இல்லை: ராணுவ தளபதி பேட்டி
கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லைப்பகுதியில் நிலைமை சீராக இல்லை என்றும் அங்கு பதற்றம் நீடிப்பதாகவும் வடக்கு ராணுவ படைப்பிரிவு தலைவர் [மேலும்…]
அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! கேரள மாநிலம் கொச்சியில் [மேலும்…]