ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. [மேலும்…]
Category: இந்தியா
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா [மேலும்…]
2025ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இதுவரை கிட்டத்தட்ட 27,000 பேர் உயிரிழந்தனர்
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு உயிர் இழப்பு ஏற்பட்டது. இந்த NH சாலை விபத்துகளால் 26,770 பேர் [மேலும்…]
இன்று இங்கிலாந்து சென்றார் பிரதமர் மோடி: FTA ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவது உள்ளிட்ட பல ராஜதந்திர நிகழ்ச்சிகள் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி லண்டன் [மேலும்…]
உலகின் பாதுகாப்பான நாடுகள்..! கெத்து காட்டிய இந்தியா…
பல்வேறு நாடுகளில் குற்றவியல் நிலை, பொது பாதுகாப்பு, மக்களிடையே நிம்மதி போன்றவற்றை மதிப்பீடு செய்து நம்பியோ (Numbeo) தரவுத்தளம் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான நாடுகளின் [மேலும்…]
உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம்!
நியூயார்க் நகரத்தில் இருந்து வெளியாகும் பிரபல அமெரிக்க பயண இதழான ‘Travel + Leisure, 2025’-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை [மேலும்…]
பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டிற்குப் புறப்பட்டார் பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாட்கள் அரசுமுறை பயணத்தைப் பிரதமர் [மேலும்…]
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
கடந்த ஆறு மாதங்களில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்து வரும் [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது – இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் [மேலும்…]
ஜூலை 29 முதல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
ஜூலை 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு உயர்மட்ட மோதல் நடைபெற உள்ளது. அரசாங்கம் மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் [மேலும்…]
நாளை முதல் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 2020 எல்லை [மேலும்…]
