கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: இந்தியா
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி [மேலும்…]
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!
2023ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் [மேலும்…]
என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி [மேலும்…]
முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]
டிக் டாக் செயலி மீதான தடை நீக்கமா?- மத்திய அமைச்சர் விளக்கம்
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய வான்வெளியில் [மேலும்…]
GST மறுசீரமைப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன
வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை நல்ல நிலையில் உள்ளது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் இன்று 250 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன. இருப்பினும், [மேலும்…]
