சென்னை உள்வட்டச் சாலையில் பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என [மேலும்…]
Category: இந்தியா
நெய்,ஆடை,மருந்து விலை குறைய போகுது..!
ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள [மேலும்…]
இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார்.இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. [மேலும்…]
அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும்:நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியாளர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல [மேலும்…]
உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி
உலகம் இந்தியாவை நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி [மேலும்…]
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது. குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் நிவாரண முகாம்களுக்கு [மேலும்…]
மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்…
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் [மேலும்…]
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென [மேலும்…]
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு இல்லத்தை காலி செய்தார்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் [மேலும்…]
இத்தாலி வான் பரப்பில் மின்னிய அரிய ஒளிக்கதிர்கள்!
இத்தாலி வான் பரப்பில் மின்னிய ஒளிக்கதிர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வான் பரப்பில் மின்னிய இந்த விந்தையான ஒளிக்கதிர்கள் ஸ்பிரைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. [மேலும்…]
மகாராஷ்டிராவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் [மேலும்…]