ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைப்பற்றி அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, தெஹ்ரான் அந்த [மேலும்…]
Category: இந்தியா
இன்று அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு பிரதர் மோடி பயணம்..!
அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி . ரூ.5,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அருணாச்சல பிரதேசத்தில் நீர் [மேலும்…]
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். [மேலும்…]
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் [மேலும்…]
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமான [மேலும்…]
நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக [மேலும்…]
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக [மேலும்…]
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தற்சார்பு [மேலும்…]
டெல்லி பொதுப்பணித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.5 லட்சம் அபராதம்..!
சுப்ரீம் கோர்ட்டின் எப் வாயில் வெளியே உள்ள சாக்கடையை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம் செய்ய சிறுவன் உள்பட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக [மேலும்…]
சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி
2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது. மழைக்கால இடைவெளிக்குப் பிறகு [மேலும்…]
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பு!
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி [மேலும்…]
