இந்தியா

சர்வதேச யோகா தினம் 2026: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் 5 யோகா பழக்கவழக்கங்கள்  

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2014-ல் இதை அமல்படுத்தியது. யோகா மூலம் மக்கள் [மேலும்…]

இந்தியா

இனி உலகமே நம்மை நம்பும்..! “இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்”.. பிரதமர் மோடி பெருமிதம்…! 

உலகளாவிய அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் [மேலும்…]

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவின் அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தற்போது மிக முக்கியமான ஆலோசனைக் கட்டத்தை எட்டியுள்ளன. [மேலும்…]

இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் [மேலும்…]

இந்தியா

எஃப்ஏடிஎஃப் அமைப்பின் துணைத் தலைவராக முதல்முறையாக இந்தியர் ஒருவர் தேர்வு; யார் இந்த விவேக் அகர்வால்?  

சர்வதேச அளவில் பணமோசடி, பயங்கரவாத நிதி உதவி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் முதன்மை அமைப்பான எஃப்ஏடிஎஃப் (Financial Action Task Force) [மேலும்…]

இந்தியா

ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்  

பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க [மேலும்…]

இந்தியா

ஜி7 மாநாட்டில் மோடி உரை: மத்திய கிழக்கு போரால் தெற்குலக நாடுகளுக்குப் பாதிப்பு  

பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி Rs.1.78 லட்சம் கோடியாக சாதனை  

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக சாதனை அளவை எட்டியுள்ளது. இது, பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு நோக்கிய நாட்டின் [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கி நிறுவனத்தின் கதையை முடித்த இந்தியா.. என்ன நடந்தது? 

பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. [மேலும்…]

இந்தியா

நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை [மேலும்…]