சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார். [மேலும்…]
இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் [மேலும்…]
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத [மேலும்…]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்!
மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்குப் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். 2ம் உலகப் போரின் போது ஜெர்மனியை ரஷ்யா வென்றது. [மேலும்…]
ஆந்திரா : திருப்பதி மலையில் கொட்டித் தீர்த்த கனமழை!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்பதி மலையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் சுவாமி [மேலும்…]
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் எலக்ஷன் கமிஷன்
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதையும் வாக்காளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது. மார்ச் மாதம் [மேலும்…]
பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை [மேலும்…]
கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்
கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார். [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது – தர்மேந்திரா பிரதான்
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக [மேலும்…]
கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் [மேலும்…]
