நாசாவின் வேன் ஆலன் புரோப் A (Van Allen Probe A) விண்கலம், விண்வெளியில் தனது 14 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்டு பூமியில் விழவுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2012-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு மண்டலங்களை ஆய்வு செய்வதற்காக ‘வேன் ஆலன் புரோப்ஸ்’ (Van Allen Probes) என்ற இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
இதில் ‘புரோப் ஏ’ (Probe A) விண்கலம், தற்போது தனது சுற்றுப்பாதையை முடித்துக்கொண்டு பூமியில் விழவுள்ளது.
பூமியில் விழும் நாசா விண்கலம் யாருக்கு என்ன பாதிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
August 5, 2025
பிப்ரவரியில் ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்: எப்போது பார்க்கலாம்?
January 13, 2026
