பூமியில் விழும் நாசா விண்கலம் யாருக்கு என்ன பாதிப்பு  

Estimated read time 1 min read

நாசாவின் வேன் ஆலன் புரோப் A (Van Allen Probe A) விண்கலம், விண்வெளியில் தனது 14 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்டு பூமியில் விழவுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2012-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு மண்டலங்களை ஆய்வு செய்வதற்காக ‘வேன் ஆலன் புரோப்ஸ்’ (Van Allen Probes) என்ற இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
இதில் ‘புரோப் ஏ’ (Probe A) விண்கலம், தற்போது தனது சுற்றுப்பாதையை முடித்துக்கொண்டு பூமியில் விழவுள்ளது.

You May Also Like

More From Author