இந்தியா

கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா [மேலும்…]

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி

தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால [மேலும்…]

இந்தியா

பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர்

“உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் அறிமுகம்: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்

மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடிப்படை மாடலின் விலை ₹6.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது Tata [மேலும்…]

இந்தியா

லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா

மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]

இந்தியா

ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி 

ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் [மேலும்…]

இந்தியா

பிரதமருடன் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் சந்திப்பு!

பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், நரசிம்ம [மேலும்…]

இந்தியா

குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க [மேலும்…]

இந்தியா

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு !

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில் லோகோ பைலட் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் போத்தனூரில் [மேலும்…]

இந்தியா

வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு!

தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் [மேலும்…]