இந்தியா சற்றுமுன்

அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள்… 10இல் 9 பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறதாம்.!

குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்ட பெண்! 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சோகம்!

மகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

1,100 கிலோ பிரமாண்ட வில் – அம்பு.! அயோத்தி ராமர் கோயிலுக்கு அன்பு பரிசு.!

அயோத்தி: ராமர் கோயிலுக்கு 1,100 கிலோ எடையுள்ள வில், அம்பு மற்றும் தண்டாயுதம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் உத்திர பிரதேசம் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திரப் பிரதேசம் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில், தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

மே. வங்க ரயில் விபத்து: மீட்பு பணிகள் குறித்து மம்தா பேனர்ஜி விளக்கம்.!

மேற்கு வங்கம்: பேரிடர் குழு, மருத்துவ குழுக்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் பார்த்து பேசினேன் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

மீண்டும் ஓம் பிர்லா.? சபாநாயகர் குறித்து பாஜக முக்கிய ஆலோசனை.!

டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

வாழ்நாள் முழுவதும் கதவுகள் திறந்தே இருக்கும்! வயநாடு மக்கள் குறித்து ராகுல் காந்தி!

ராகுல் காந்தி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் [மேலும்…]

இந்தியா

விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் பிரதமர் முதல் கையெழுத்து

பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!

எடியூரப்பா:  எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

மேற்கு வங்கம் ரயில் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு!

மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த [மேலும்…]