சென்னை உள்வட்டச் சாலையில் பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என [மேலும்…]
Category: இந்தியா
புட்டினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடினார். X இல் ஒரு இடுகையின் மூலம், பிராந்திய மற்றும் உலகளாவிய [மேலும்…]
தினசரி வானிலை முன்னறிவிப்பு ஒருங்கிணைப்புக்கு வாதிடுகிறார் ஐஎம்டி தலைவர்
2023 ஆம் ஆண்டில், இந்தியா 86% நாட்களில் தீவிர வானிலையை எதிர்கொண்டது, உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதித்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) [மேலும்…]
1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச [மேலும்…]
அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! கேரள மாநிலம் கொச்சியில் [மேலும்…]
பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், [மேலும்…]
கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்களும் மீட்பு
சோமாலியா கடற்கரை அருகே கடத்தப்பட்ட MV Lila Norfolk கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அதிகாரிகளை [மேலும்…]
ஜனவரி 29-ல் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 [மேலும்…]
ஒரே நாடு ஒரே தேர்தல்… வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் [மேலும்…]
அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!
அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த [மேலும்…]
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]