கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை உள்வட்டச் சாலையில் பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என [மேலும்…]
கத்தாரின் தோஹாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க [மேலும்…]
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், தாம்சா நதி நிரம்பி வழிந்து வரலாற்று சிறப்புமிக்க தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலை மூழ்கடித்தது. [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை [மேலும்…]
உள்ளூர் நேரப்படி 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், போலாந்து அரசுத் தலைவர் கரோல் நவ்ரோக்கி வார்சாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி [மேலும்…]
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், வேலூரில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் [மேலும்…]
2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித் துறை ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 15-இல் [மேலும்…]