கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. [மேலும்…]
இந்திய திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்றான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். [மேலும்…]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த [மேலும்…]
டெட் தேர்வுக்கு பிப்ரவரி 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது. ‘ஏஐ [மேலும்…]
சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக [மேலும்…]
ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் வசூல் மற்றும் ரெகவரி ஏஜெண்டுகளை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களில் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. ஜூலை 1, [மேலும்…]