இந்தியா

அயோத்தியில் நடமாடும் மருத்துவமனைகள்!

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நடமாடும் மருத்துவமனைகள் அயோத்தியில் நிறுத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் ‘ராமர் பிரதிஷ்டை’ விழாவின் போது மருத்துவத் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு [மேலும்…]

இந்தியா

ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி!

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் இன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அயோத்தியில் [மேலும்…]

இந்தியா

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா! – மோடியின் கடும் விரதம்!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரதமர் மோடி கடைபிடித்து வரும் 11 நாள் விரதம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் [மேலும்…]

ஆன்மிகம் இந்தியா

இராமர் கோவிலில் தினமும் மூன்று ஆரத்திகள்!

இராமர் கோவிலில் வரும் 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் பொதுமக்கள் தரிசனத்துக்கான நேரம் குறித்தும் தினமும் மூன்று ஆரத்திகள் நடைபெற [மேலும்…]

இந்தியா

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா – முக்கியத் தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா டிடி தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி [மேலும்…]

இந்தியா

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் பிரதமர் மோடி பிரார்த்தனை

பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களுக்கு பயணம் செய்து வழிபாடு செய்கிறார். [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் ஓவியத்தை பரிசளித்த இஸ்லாமிய பெண்!

குருவாயூரில் பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்ணாகிய ஜஸ்னா சலீம் கிருஷ்ணர் ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் [மேலும்…]

இந்தியா

டிடி தமிழ் என்ற பெயரில் பொதிகை தொலைக்காட்சி! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும்   தூர்தர்ஷன் பொதிகை [மேலும்…]

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் மோதல்; ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் ஐந்து மெய்திகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஷ்னுபூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் மோதல் வெடித்தது. [மேலும்…]

இந்தியா

சுற்றுலாவின்போது விபரீதம் – படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பலி

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என [மேலும்…]