இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது  

பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் [மேலும்…]

இந்தியா

மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்  

அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் [மேலும்…]

இந்தியா

தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; இந்தியா உறுதி  

இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக [மேலும்…]

இந்தியா

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு [மேலும்…]

இந்தியா

எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம்  

ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் [மேலும்…]

இந்தியா

இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி  

வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு [மேலும்…]

இந்தியா

தாக்கப்பட்டதா டெல்லி விமான நிலையம்? – விமான நிலைய நிர்வாகம் மறுப்பு!

டெல்லி விமான நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. FATEH-2 ஏவுகணைகளைக் கொண்டு டெல்லி விமான நிலையம் மீது [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தானின் முரிட்கேவில் தேடப்படும் 5 பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா  

மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் [மேலும்…]

இந்தியா

சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்  

மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் [மேலும்…]