தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 10-ஆம் தேதி [மேலும்…]
Category: இந்தியா
புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவினை [மேலும்…]
இட ஒதுக்கீடு விவகாரத்தில் அப்படி சொல்லவில்லை; ராகுல் காந்தி விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக [மேலும்…]
விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு [மேலும்…]
டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. இஸ்லாமாபாத் [மேலும்…]
54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு
சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். மருத்துவக் காப்பீட்டுக் கட்டணத்தைக் [மேலும்…]
இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் அபுதாபி பட்டத்து இளவரசர்
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். [மேலும்…]
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் புதிய முடிவு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்கள் மீதான வரிவிதிப்பு தொடர்பான தனது முடிவை ஒத்திவைத்துள்ளது. மத்திய [மேலும்…]
மத்திய வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு [மேலும்…]
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு உயர்வு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு மற்றும் பிற பரவும் நோய்களை [மேலும்…]
ஹரியானா சட்டசபைத் தேர்தலில் வினேஷ் போகட் போட்டி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக [மேலும்…]
