அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.
ஞாயிற்றுக்கிழமை புது டெல்லி வந்த அவரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் அபுதாபி பட்டத்து இளவரசர்
You May Also Like
More From Author
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
October 17, 2025
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
December 13, 2025
