மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை [மேலும்…]
Category: இந்தியா
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு விடுமுறை நாளான இன்று [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!
பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் [மேலும்…]
ரூ.7 கோடி பணம் பரிவர்த்தனை….! “நோட்டீசை பார்த்து அதிர்ந்த தொழிலாளி….”
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் [மேலும்…]
மீண்டும் அதிர்ச்சி… வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் கவுரிகுந்த் [மேலும்…]
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை [மேலும்…]
பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது துணிச்சலாகப் போராடி உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் [மேலும்…]
பஞ்சாப் : திடீரென தரையிறங்கி ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி [மேலும்…]
