ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள [மேலும்…]
Category: இந்தியா
ஜார்கண்ட் புதிய முதல்வர் கல்பனா?
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி தொடர்பாக 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த விவகாரத்தில் உடனே [மேலும்…]
டெல்லியில் 11 விமானங்கள் ரத்து!
தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் மற்றும் இரயில்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும், 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. கடந்த சில [மேலும்…]
இந்தியாவில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 389 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் [மேலும்…]
புது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் விருந்தினர் நாடு
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான [மேலும்…]
தேர்தலுக்கு பிறகு பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்! – பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் [மேலும்…]
கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு” அடித்தளமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் [மேலும்…]
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட்… மத்திய அரசு உத்தரவு
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. CGST துணை ஆணையர் பாலமுருகன் தமிழர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை [மேலும்…]
மகாத்மா காந்தி நினைவு தினம்! – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!
டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அவரது 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]
லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு!
லடாக்கில் 3.4 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணிக்கு [மேலும்…]
சிமி இயக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் கடந்த 1977-ஆம் ஆண்டு [மேலும்…]