மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: இந்தியா
கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை சீராக இல்லை: ராணுவ தளபதி பேட்டி
கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லைப்பகுதியில் நிலைமை சீராக இல்லை என்றும் அங்கு பதற்றம் நீடிப்பதாகவும் வடக்கு ராணுவ படைப்பிரிவு தலைவர் [மேலும்…]
அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! கேரள மாநிலம் கொச்சியில் [மேலும்…]
பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், [மேலும்…]
கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்களும் மீட்பு
சோமாலியா கடற்கரை அருகே கடத்தப்பட்ட MV Lila Norfolk கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அதிகாரிகளை [மேலும்…]
ஜனவரி 29-ல் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 [மேலும்…]
ஒரே நாடு ஒரே தேர்தல்… வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் [மேலும்…]
அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!
அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த [மேலும்…]
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]
விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!
இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு [மேலும்…]
இனி வங்கி கணக்கில் மட்டுமே சம்பளம் டெபாசிட்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் [மேலும்…]