தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்திற்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் [மேலும்…]
Category: இந்தியா
ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் தொடர் கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை [மேலும்…]
42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!
சைபர் மோசடிகளில் மியூல் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 42 இடங்களில் சிபிஐ நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஐ, ஆப்ரேஷன் [மேலும்…]
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட [மேலும்…]
பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். [மேலும்…]
SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை [மேலும்…]
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . [மேலும்…]
CDS, இப்போது 3-படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் [மேலும்…]
இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை [மேலும்…]
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய [மேலும்…]
ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது: தகவல்கள்
நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை [மேலும்…]
