ஆவின் “Green Magic” பாலின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது அதன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் [மேலும்…]
Category: உலகம்
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அதிபர் மக்ரோன் அறிவிப்பு
பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் [மேலும்…]
பில்லியனர் கிளப்பில் இணைந்தார் கூகிள் CEO சுந்தர் பிச்சை!
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஒரு பில்லியனராக [மேலும்…]
‘நட்பு’ நாடுகளான தாய்லாந்து, கம்போடியா வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன
கம்போடியப் படைகளால் “பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்கு” பிறகு, கம்போடியாவுடனான அனைத்து எல்லைப் புள்ளிகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. கம்போடிய இராணுவ இடங்கள் மீதும், [மேலும்…]
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை [மேலும்…]
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஊடகத் துறையுடனான தனது உறவை வலுப்படுத்தும் [மேலும்…]
பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!
காசாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது எனப் பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த நாடுகள் கூட்டாக [மேலும்…]
யூடியூபில் கட்சி தொடங்கி ஜப்பான் அரசியலையே உலுக்கிய சான்சிட்டோ கட்சி
ஜப்பானின் வலதுசாரி மக்கள் கட்சியான சான்சிட்டோ, நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 14 இடங்களைப் பெற்று தேசிய அரசியலில் ஒரு ஆச்சரியமான பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. இது [மேலும்…]
இந்தோனேசியா: சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து..!! கடலில் குதித்து பயணிகள் உயிர் தப்பிய அதிர்ச்சிக் காட்சி..
இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தாலீஸ் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு [மேலும்…]
ஆக.25 வரை இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை – பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் பேச்சு
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவப் பரிமாற்றத்தின் போது ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக [மேலும்…]
