தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வானிலை தலைகீழாக மாறத் [மேலும்…]
Category: உலகம்
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. “இது [மேலும்…]
நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!
நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாள [மேலும்…]
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். இது அந்நாட்டில் தொடர்ந்து [மேலும்…]
ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!
அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் [மேலும்…]
பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா
நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி [மேலும்…]
நேபாள பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பு..!
நேபாள நாட்டில் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. கடந்த [மேலும்…]
துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த தடை [மேலும்…]
கலிபோர்னியாவில் இந்தியர் சுட்டுக்கொலை..!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். [மேலும்…]
ஜெருசலேம் நுழைவாயிலில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் [மேலும்…]
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; உக்ரைன் பதிலடி
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது [மேலும்…]
