உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
“இது எங்கள் குடிமக்களின் பாதுகாப்பிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு ஆக்கிரமிப்புச் செயல்” என்று போலந்தின் ஆபரேஷன் கமாண்ட் தெரிவித்துள்ளது.
இராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும், அதன் வீரர்கள் “உடனடி பதிலுக்கு முழுமையாகத் தயாராக உள்ளனர்” என்றும் அது கூறியது.
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து
Estimated read time
0 min read
