தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வானிலை தலைகீழாக மாறத் [மேலும்…]
Category: உலகம்
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து [மேலும்…]
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் விமானத்தில் ரஷ்ய GPS Jammer பொருத்தி சதியா?
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை ஏற்றிச் சென்ற விமானம் பல்கேரியா மீது பார்க்கையில் ஜிபிஎஸ் சிக்னல்களால் ஜாம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்…]
இந்தியாவும் சீனாவும் தான் காரணம்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர்
திங்களன்று தியான்ஜினில் நடைபெற்ற 25வது SCO தலைவர்கள் கவுன்சில் உச்சி மாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போரை தீர்க்க இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்ய அதிபர் [மேலும்…]
இந்தியா-ரஷ்யா எண்ணெய் உறவுகள் குறித்து டிரம்ப் உதவியாளரின் மற்றொரு வினோதமான கருத்து
ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் தனிப்பட்ட தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
SCO மாநாடு:பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இருக்கையில், பிரதமர் மோடி தைரியமாக செய்த செயல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SCO தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம், பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வலியுறுத்தினார். இந்தியாவின் உறுதியான [மேலும்…]
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் ஆலோசனை!
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் [மேலும்…]
பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த முயற்சி; ஜி ஜின்பிங்கை பாராட்டினார் விளாடிமிர் புடின்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மற்றும் சீனா இடையிலான வலுவான [மேலும்…]
இந்தியா-சீனா உறவு குறித்து அமெரிக்காவின் முன்னாள் NSA கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது வரிகளை விதிப்பதன் மூலம், இந்தியாவை சீனாவுடன் நெருக்கமான உறவுக்குத் தள்ளுவதாக, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹூத்தியின் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பலி
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [மேலும்…]
இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்தது தாய்லாந்து நீதிமன்றம்
தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை, நெறிமுறை தவறான நடத்தைக்காக குற்றவாளி எனக் கண்டறிந்து பதவியில் இருந்து நீக்கியுள்ளது. [மேலும்…]
