ஆன்மிகம்

காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு  காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் தங்க சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். [மேலும்…]

ஆன்மிகம்

ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் – பக்தர்கள் பரவசம்!

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயர் உள்ளார். இது [மேலும்…]

ஆன்மிகம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் வரும் 25-ம் தேதி [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி பெருவிழா!

சென்னையின் இதயப் பகுதியான வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில், அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞான சக்தியின் வடிவமாக இந்த [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் நலன் கருதி புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய [மேலும்…]

ஆன்மிகம்

புதுச்சேரியில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு…!!!

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதில் [மேலும்…]

ஆன்மிகம்

கோவிலுக்கு எவ்வாறு செல்வது?

Web team அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக [மேலும்…]

ஆன்மிகம்

வடிவுடையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்! – விழாக் கோலம் பூண்ட குத்தாலம்!

குத்தாலம் அடுத்துள்ள கண்டியூர் வடிவுடையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ளது கண்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற மிகவும் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி கோயிலில் 4.36 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை தினமான நேற்று அதிகளவு பக்தர்கள் திரண்டனர். சுவாமியை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன்படி 70,679 பக்தர்கள் தரிசனம் [மேலும்…]