நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
Category: ஆன்மிகம்
வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]
திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று [மேலும்…]
ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் [மேலும்…]
கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]
7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் [மேலும்…]
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி [மேலும்…]
சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழா தேரோட்டம்!
கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8 [மேலும்…]
தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கை கொடுத்து காப்பாற்ற ஒருவர் இருந்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் ஆசை. அப்படி ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் [மேலும்…]
பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் [மேலும்…]
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் [மேலும்…]
