சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் – சென்னை [மேலும்…]
Category: ஆன்மிகம்
105 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் ராமகிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா [மேலும்…]
முழு சந்திர கிரகணம் : திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு [மேலும்…]
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. இங்கு [மேலும்…]
திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் [மேலும்…]
கோவில் நிதியில் கடைகள் கட்ட தடை- ஐகோர்ட்
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய [மேலும்…]
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!
கோவை ரத்தினபுரி சாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் [மேலும்…]
நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!
நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கண்டு களித்துச் சுவாமி தரிசனம் செய்தனர். சந்தைபேட்டைப் புதூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர்க் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் [மேலும்…]
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி [மேலும்…]
