உலோக-கரிம கட்டமைப்புகளில் (MOFs) முன்னோடிப் பணிகளுக்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று வெற்றியாளர்களை அறிவித்தது.
MOFகள் என்பது உலோக அயனிகளை கரிம மூலக்கூறுகளுடன் இணைத்து மிகவும் வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் நுண்துளை படிகங்களை உருவாக்கும் தனித்துவமான பொருட்கள் ஆகும்.
‘உலோக-கரிம கட்டமைப்புகளை’ உருவாக்கியதற்காக மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
