இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
Category: ஆன்மிகம்
மக மேளா 1வது ஸ்நானம் தொடங்கியது
குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும், குளிரையும் தாங்கிக்கொண்டு பக்தர்கள், பக்தர்கள் மேளா வளாகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். நேற்றைய மகர சங்கராந்தியின் முதல் முக்கிய ஸ்தானத்திற்கான பாதுகாப்பு [மேலும்…]
ராமர் கோவிலில் சிற்பி அருணின் ராம் லல்லா சிலை நிறுவப்படும்
மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட ராம் லல்லா சிலை ராமர் கோயிலில் நிறுவப்படும் என்று கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் [மேலும்…]
அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!
அயோத்தியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு அனுப்பப்பட்ட கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் இராமஜென்ம [மேலும்…]
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி [மேலும்…]
வந்தவாசி கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமந்த ஜெயந்தி விழா
வந்தவாசி, ஜன 11: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 63 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி விழா [மேலும்…]
வந்தவாசி பகுதியில் பிரதோஷ வழிபாடு
வந்தவாசி, ஜன 10: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி விழா
மதுரை, ஜன 5 உலகில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி [மேலும்…]
ஏழுமலையானுக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா…??
உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திருப்பதியில் [மேலும்…]
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]
புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
வந்தவாசி, ஜன 02: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வந்தவாசி [மேலும்…]