பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வசூலில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், [மேலும்…]
Category: ஆன்மிகம்
மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.!
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 [மேலும்…]
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு
சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலை, கைகான் குப்பம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா [மேலும்…]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் [மேலும்…]
தென்கரை மகராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சாஸ்தா கோயில்களில் தேரோட்டம் [மேலும்…]
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழாவில் 8ம் நாள் குதிரை வாகன வீதி புறப்பாடு. நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் [மேலும்…]
தரங்கம்பாடி | மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி [மேலும்…]
அம்பை அகஸ்தீஸ்வரர் சுவாமி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் [மேலும்…]
அமாவாசை மாம்பட்டு முத்துமாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
வந்தவாசி, மார்ச் 31: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி அமாவாசை உற்சவ குழு நடத்தும் 11 ஆம் [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து [மேலும்…]
வேண்டிய வரம் தரும் மரகத லிங்கம்..
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் [மேலும்…]
