மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் இதுவரை இல்லாத ஒரு அதிரடித் திருப்பமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு [மேலும்…]
Category: கல்வி
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை..!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று [மேலும்…]
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு [மேலும்…]
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்
மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டின் மே மாதம் மூன்றாம் தேதி [மேலும்…]
இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா
இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குழந்தைகள் கருத்தரித்தல் துறை நிபுணர் மருத்துவர் நிர்மலா [மேலும்…]
7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும் NCERT பரிந்துரைக்கும் பாடத்திட்டங்கள் [மேலும்…]
கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த [மேலும்…]
சாலை விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி(ஆதிதிராவிடர் குடியிருப்பு) மாணவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘உடல் நலமும் [மேலும்…]
நாளை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் இல்லாமல் பள்ளியால் பரிதவிக்கும் மாணவர்கள்.!
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் [மேலும்…]
இன்று முதல் திறக்கப்படும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி [மேலும்…]
விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் [மேலும்…]
