2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை [மேலும்…]
Category: அறிவியல்
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலையை நிறுவுவதற்கான திட்டங்களை நாசா விரைவாக மேற்கொண்டு வருகிறது. இடைக்கால நாசா நிர்வாகி சீன் டஃபி தலைமையிலான [மேலும்…]
‘நிசார்’ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்
இஸ்ரோ- நாசாவின் கூட்டுத் தயாரிப்பில் ரூ.12,000 கொடியில் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி.எப்- 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. [மேலும்…]
இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க [மேலும்…]
AI-ல் வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து… OPEN AI சிஇஓ எச்சரிக்கை…!!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி உலகளவில் வேகமாக பரவுகிறது. இதன் தாக்கம் வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் [மேலும்…]
இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!
இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க [மேலும்…]
அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய [மேலும்…]
2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர [மேலும்…]
“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. [மேலும்…]
ஜூலை 30ஆம் தேதி, பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது ISRO
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவை இணைந்து தங்கள் கூட்டு செயற்கைக்கோளான NISAR-ஐ [மேலும்…]
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள் : வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நாசாவுடன் இணைந்து பூமியை [மேலும்…]
