இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மார்ச் 2026 க்கு முன் ஏழு விண்வெளி பயணங்களை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு லட்சிய அட்டவணைக்கு தயாராகி வருகிறது.
இதில் ககன்யான் திட்டத்தின் முதல் ஆள் இல்லாத விண்கலமும் அடங்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பெங்களூருவை தளமாக கொண்ட ISRO நிறுவனம், இந்த திட்டத்தின் கீழ் மனித விண்வெளி பயணத்திற்கு முன் மூன்று ஆள் இல்லாத விண்கலங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
மார்ச் 2026 க்கு முன்பு 7 விண்வெளி பயணங்களை இஸ்ரோ தொடங்க உள்ளது
Estimated read time
1 min read
You May Also Like
“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
September 16, 2025
விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
October 27, 2025
