கவிதை

எள்ளல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சண்டையிட்ட பூனைகளை ஏமாற்றிய குரங்காய் அரசியல் ! ஒற்றுமை இல்லையெனில் இழப்புதான் குரங்கு அப்பம் கதை [மேலும்…]

கவிதை

அம்மாக்கள்.

தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்! கவிஞர் இரா.இரவி ! இந்த உலகிற்கு நீ வர காரணமானவள் இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் ! [மேலும்…]

கவிதை

சமாதானம்.

சமாதானம்! கவிஞர் இரா .இரவி – அமைதிக்குக் காரணம் சமாதானம் அறிவுக்கு இலக்கணம் சமாதானம் அழிவை தவிர்க்கும் அற்புத வழி சமாதானம் அன்பை வளர்க்கும் [மேலும்…]

கவிதை

ஒப்பற்ற உறவு அம்மா.

அம்மா ! கவிஞர் இரா.இரவி! மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள் விலங்குகள் உயிரினங்கள் அனைத்திலும் ஒப்பற்ற உயர்ந்த உறவு அம்மா! சொற்களால் சொல்லிவிட முடியாத சொக்கத் [மேலும்…]

கவிதை

உழைப்பே உன்னதம்.

உழைப்பே உன்னதம்: கவிஞர் இரா .இரவி உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் உண்பது உண்மையில் உன்னத இன்பம் ! அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் [மேலும்…]

கவிதை

தாய்.

தாய் ! கவிஞர் இரா .இரவி ! தன்னலம் கருதாது சேய் நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய் தன்னை வருத்தி சேயை [மேலும்…]

கவிதை

அன்னை.

அன்னை ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள் அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள் அன்னையைத்தான் [மேலும்…]